Posts

Showing posts from 2018

கர்மா தொடர்கிறது....

கர்மா தொடர்கிறது.... இன்று வரை விடை தெரியாத பலவித மர்மங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், கர்மா என்பது நாம் செய்த வினையின் பலனாகும். இந்த கர்மா உண்மையா என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. நான் கூற வருவது என்னவென்றால் கர்மா உண்மைதான் என்று தோன்றுகிறது. அது உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் முதலில் உங்களை சுற்றி நடக்கும் செயல்களை முதலில் கவனியுங்கள். உங்கள் பெற்றோர்களை கவினியுங்கள். உங்கள் பெற்றோர் அவர்களின் தாய் மற்றும் தந்தை -யுடன் உள்ளனரா? இல்லை தனியாக உள்ளனரா? அவர்களின் பெற்றோரின் முதுமை காலத்தில் அவர்களுக்கு துணையாக நின்றனரா? இல்லை கைவிட்டனர் ? நான் கவனித்ததில் இன்று அனைத்தும் நம்மை தொடர்கிறது அது தான் கர்மா.. இப்படிக்கு உங்கள் ....

இது தான் என்னோட "விஸ்வாசம்"

Image
உன் படத்துக்கு நான் ரசிகன் இல்லை உனக்கு நான் ரசிகன் அதற்கு, அடுத்து தான் உனது படத்துக்கு நான் ரசிகன் சிறுவயதில் உன்னை யார் என்று எனக்கு தெரியாது ஏன் என்றால் நான் அப்போது ரசித்தவர்கள் விஜய்,பிரசாந்த்,ரஜினி, விஜயகாந்த் மற்றும் சிலர். அனைவரும் கேட்டார்கள் நான் வளர வளர நீ யார் ரசிகன் என்று கர்வமாக சொல்வேன் " தல ரசிகன் " என்று நான் மிகவும் ரசித்த உன்னை முதலில் பில்லா-2 ல் தான் அந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம். அன்றில் இருந்து உனக்கு நான் ரசிகன் உன் படத்திற்கு ஒருநாள் முதல் காட்சிக்கு வருவேன் என் சொந்த பணத்தில் (என் குடும்பத்தை பார்த்த பிறகு) நீ சொன்னது போல இது தான் என்னோட " விஸ்வாசம் " விஸ்வாசம் வெற்றி பெற வாழ்த்துக்கள் இப்படிக்கு உன் ரசிகன்.

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Image
தல ரசிகர்களுக்கு " விஸ்வாசம் " படத்தின் முதல் பாட்டின் பாடல் வரிகள் WAITING FOR PONGAL எ அடிச்சு தூக்கு அங்காலி பங்காளி வா இனி ஆட்டந்தான் எப்போதோம் அடி அடி மங்காத்தா கட்ட போல இந்த வட்டாரம் நம் கையில் புடி புடி.. எ அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு எ தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அங்காலி பங்காளி வா இனி ஆட்டந்தான் எப்போதோம் அடி அடி மங்காத்தா கட்ட போல இந்த வட்டாரம் நம் கையில் புடி புடி.. எ அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு எ தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு தடபுடல வரும் தன்மானம் படை படை அரபிக்கடல் நம்மை கொண்டாடுது கிடைக்குமடா பல கேள்விக்கு விடை விடை உற்சாகம் வந்து கொண்டாடுது டானே டர்ரதான் டவுளது கிர்ராதான் வந்தாண்டா மதுரைக்காரன் எ அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு அ...

Youtuber Saravana Paramanantham - Review

Image
YOUTUBE -ல் பலரும் பலவித கருத்துக்களைஅவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூறிவருகின்றனர். எனக்கு பிடித்த ஒரு YOUTUBER -யை பற்றி நான் இன்று கூற போகிறேன். இவருடைய YOUTUBE சேனல் பெயர் சரவணன் பரமானந்தம் (saravanan paramanantham). இவருடைய சேனல் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. இவர் தன்னுடைய வீடியோ-க்களில் யாரும் தமிழ் மொழியில் மிகவும் அரிதாக பேசக்கூடிய சில விஷயங்களை பற்றி பேசி வருகிறார். இவர் தற்போது தனது சேனலில் 35K அதிகமான  SUBSCRIBER-களை கொண்டுள்ளார். இவருடைய வீடியோ-க்கள் பெரும்பாலும் உலக அரசியலை  சார்ந்து இருக்கும். ஒரு பிரச்சனையின் காரணத்தை பெரும்பாலான மனிதர்கள் பார்க்கும் கண்ணோட்டத்தை தவிர்த்து, மற்றொரு கண்ணாடி அணிந்து சொல்கிறார். சாதரண மனிதர்க்கு இது ஒரு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், இதுவும் ஒரு வகையான கண்ணோட்டமே. " எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. " வள்ளுவரின் மொழிகேற்ப நாம் அனைவரும் சமூக வலைத்தளத்தில் பார்க்கும் அனைத்தையும் நம்பாமல் அதனுடைய உண்மை தன்மையறிந்து புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதுவே இவருடைய நோக்கமாக தென்படுகிறது. ...

யாரோ ஒருவன் சொன்னான்...? - Tamil best kavithai about me

Image
யார் என்று தெரியவில்லை எனக்கு, அவன் யாரென்று சொல்வதை சொல்லி ஊரெல்லாம் பரப்பி நம்பிவிட்டனர் என் பெற்றோர், உறவினர் மற்றும் சுற்றத்தார் அந்த உண்மையை செல்லி செல்லி எனக்கு அதை நம்ப வைத்துவிட்டனர் ஆனால், அந்த உண்மை அப்பொழுது மட்டும் தான் உண்மையாக இருந்தது ஆனால், இன்று முழுவதுமாக அது மாறிவிட்டது இன்றும் அதை நோக்கி ஓடி, இலக்கை தொட்டோம் ஆனால் அடைந்தது நான் மட்டும் இல்லை என்னுடன் நிறைய ஆட்டுமந்தைகள். சில ஆட்டுமந்தையை மேய்ப்பவன் தன்னை தலைவன் என்று எண்ணி கொள்கிறான் ஆனால் உண்மையான நாயகன் இப்போது இதை நோக்கி ஓடவில்லை காலம் செல்லலாம் யாரும் உன்னோடு இருக்க போவது இல்லை உன்னோட உதிரம் (மற்றும் உன்னோட அகமும்) தவிர நீ உன்னை நோக்கி செல் அதுவே சரியான வழியாகும் இப்படிக்கு உங்கள் ....

யாருடா நீ? - கவிதை!

Image
என்னோட கண்ணில் இருந்து நீர் வழிய நான் நின்றேன் தனிமையிலே... எந்தன் மனதில் கண்ணீர் துளிகள் வழிய அதனை யாராலும் உணர முடியவில்லை... எனோ? கார்இருள் பொருந்திய மேகம் என் மீது அதன் ஆறுதலை மலையாய் பொலிந்து கொண்டிருக்க எப்படி தெரியும் உனக்கு என் மனதின் கண்ணீர்.. உதட்டில் சிறு புன்னகை! இப்படிக்கு உங்கள் ....

ADICHITHOOKU - அடிச்சு தூக்கு - விஸ்வாசம் - கெத்து டா எங்க தல!

Image
தல ரசிகர்களுக்கு என் அன்பான வணக்கம்! தல அஜித் குமார் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக உள்ள " விஸ்வாசம் " படத்தின் First Single Lyrical track வெளியாகி பல சாதனைகளை YOUTUBE- ல் படைத்துள்ளது. இது மிகவும் ஒரு நல்ல செய்தி ஆகும். தளபதி ரசிகர்களும் இந்த பாடலை ரசிப்பதாக சிலரது கமெண்ட்களை பதிவிட்டுவுள்ளார். தல ரசிகனாக மிகவும் மகிழுச்சி அளிக்கிறது. தளபதி - உடைய அடுத்த படத்தின் பாடல் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும். அப்போது தான் இந்த போட்டி ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் . வாழ்த்துக்கள்  " விஸ்வாசம் "  

GIRIJA RAGHAVAN - சாதிக்கலாம் வாங்க - புத்தகம் விமர்சனம்

Image
வணக்கம்! வாசகர்களே.. இன்று நாம் பார்க்க போகும் புத்தகத்தின் பெயர் "சாதிக்கலாம் வாங்க". இந்த புத்தகத்தினை நான் மதுரை சென்ட்ரல் நூலகத்தில் இந்த புத்தகத்தினை படிப்பதற்க்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த புத்தத்தினை திருமதி.கிரிஜா ராகவன் எழுதி உள்ளார். இந்த புத்தகத்தினை பெண்கள் முன்னேற்றத்திற்காக  அவர் எழுதியுள்ளார். இந்த சமூகத்தில் பெண்கள் குடும்பம் என்ற சூழ்நிலையில் மட்டும் வாழ்த்து தனது வாழ்க்கையை முடிக்கின்றனர். எனவே, அவர் சில கதாபாத்திரத்தினை வைத்து நிசஜமான வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறார். என் அன்பான வாசர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அவைவரும் இந்த புத்தத்தினை படித்து பயனடைய வேண்டுகிறேன். (முக்கியமாக பெண்களுக்கு) ஏதேனும் இருந்தால் கீழே பதிவிடவும். நன்றி  

MADAN GOWRI - மதன்கெளரி

Image
வணக்கம் . நண்பர்களே ! நாம் இன்று மதன்கெளரி சேனலை பற்றி சொல்கிறேன் ..  மதன்கெளரி வெகுசிலவருடத்தில்நிறைய YOUTUBE ல் அதிக வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளர் .  அவர்விருதுநகர் - ல் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார் . பின்பு , ZOHO என்ற நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு YOUTUBE- ல் ஆரம்பித்த சேனல் இன்று ஒரு WIKIPEDIA போன்று உள்ளது .   மதன் பேசாத தலைப்புகளே இல்லை என்று தான் கூற வேண்டும் . சிலநாட்களுக்குமுன்புதனது 500- வது VIDEO- வைபதிவேற்றினார் . மதன் - னுக்குஎங்கள்வலைதளத்தின்சார்பாகவாழ்த்திக்கள் சில பிரபலமான வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ள ... https://www.youtube.com/watch?v=BezUXpQUpUI https://www.youtube.com/watch?v=YOzUElTGFXs&t=409s https://www.youtube.com/watch?v=pOrQLh3nW8I&list=PLeEP84ImH_Lse3Ij9oppjtpex3zSLXhk6 https://www.youtube.com/watch?v=B6lWAbp22HM&t=2s

VISWASAM TRAILER RELEASE - COUNT DOWN START - விஸ்வாசம்

Image
தல அஜித் குமார் நடிப்பில் பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கும் படம் ' விஸ்வாசம் '. இந்த படத்திற்கு தல மற்றும் தளபதி ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து திரையுலக ஆர்வலர்களும் ஆவலுடன் உள்ளனர். இன்று, இந்த திரைப்படத்தின் Trailer வெளியாகலாம் என்று அனைவரும் எதிர்பாத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த திரைபபடம் மதுரை சார்ந்த கிராமத்து கதை என்று Motion Poster மூலம் தெரிகிறது. உங்கள் கருத்துகளை comment-ல் பதிவிடவும்.. நாங்களும் காத்துக்கொண்டிருகிறோம். நன்றி

விஜய் - இன் சர்க்கார் உண்மையல்ல....

விஜய் - இன் சர்க்கார் உண்மையல்ல.... இதை படிப்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். விஜய், அஜித், சூர்யா, விக்ரம் எவரினுடைய ரசிகராக இருந்தாலும் சரி.. ஆனால், அனைவரும் கோபம் மட்டும் படுவிங்க.. ஓகே வாங்க கதைக்கு போகலாம் .. 49 பி என்ற ஒரு சட்டம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காக எடுக்க பட்ட படம் என்பது மட்டுமே உண்மை. மக்கள் அனைவரும் இதனை ஒரு படமா மட்டும்தான் எடுத்துக்கணும். சீரியஸ் - லம் எடுக்க வேண்டாம். ஒரு நடிகனை நடிகனாக மட்டுமே பார்ப்பது சரி. இது நான் சொன்னது இல்லை. M.ராதா சொன்னது. நீங்க எல்லாரும் கொஞ்சம் கடந்த காலத்திற்கு பொய் பாருங்க கொஞ்சமாவது. அன்று எம்.ஜி.ஆர் என்ன செய்தாரோ அதையேதான் இவர்களும் செய்கிறார்கள். எம்.ஜி.ஆர் அன்று அவருடைய படத்தில் நாட்டினுடைய நிலையை தன் படத்தில் விமர்சனம் செய்தார்.  அதன் பின்பு ஆட்சியை பிடித்தார். ஆனால் நம் நாட்டில் இன்னும் அதே நிலைதான் உள்ளது. காலத்தினால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அது காலத்திற்கே உரியது. எனவே, நான் சொல்ல வரும் கருது என்ன வென்றால் விஜய்-யின் மீது அன்பு வைத்துள்ள அனைத்து ரசிகர்களும் தங்கள் வேலை...

பார்த்தேன்

அன்ணார்ந்து பார்த்தேன் மாடியில் நின்று இரவின் வேளையில் அதன் அழகை ௭ன்னவென்று கூறுவேன்... அருகினில் பார்த்தேன் மரங்களும், செடிகளும் காதால் கேட்டவை பட்சீகளின் சத்த...

என் க௫த்து

என் க௫த்தை நான் பதிவிடுகிறேன் யா௫ம் பார்க்க அல்ல நான் பார்க்க...

மனிதன் அல்ல நான்...

இந்த உலகத்தில் அனைத்தும் பொய் என்று தோன்றுகிறது. அன்று படிப்பவர்கள் அறிவாளிகள் என்று சொன்னார்கள். அனால் இன்று அந்த நிலைமை இங்கு இல்லை. நானும் படித்தேன் ஆம்... நானும் படித்தேன் சிறுவயதில் நிறைய கனவுகள் படித்தால் அனைத்தும் கிடைக்கும் என்று சொல்லி என் பெற்றோர்  வளர்த்தனர் என்னை.. நானும் படித்தேன் படித்த பின்புதான தெரிந்தது இந்த உலகம் தட்டை இல்லை உருண்டை என்று படித்த பின்புதான தெரிந்தது இந்த உலகத்தில் நிறைய மனிதர்கள் இருக்கின்றார் என்னை போல். இந்த நம்பிக்கையை புகுத்தியவர் யார்? தெரியவில்லை நான் மனிதன் அல்ல இயந்திரமாக வாழ்கிறேன் இப்படிக்கு கார்த்திக்ராஜா