யாருடா நீ? - கவிதை!




என்னோட கண்ணில் இருந்து நீர் வழிய நான் நின்றேன் தனிமையிலே...
எந்தன் மனதில் கண்ணீர் துளிகள் வழிய அதனை யாராலும் உணர முடியவில்லை...
எனோ? கார்இருள் பொருந்திய மேகம் என் மீது அதன் ஆறுதலை மலையாய் பொலிந்து கொண்டிருக்க எப்படி தெரியும் உனக்கு என் மனதின் கண்ணீர்.. உதட்டில் சிறு புன்னகை!



இப்படிக்கு

உங்கள் ....

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்