இன்றைய தகவல் (12-11-2017)
சிந்தனை சிதறல்
எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும் கவலையை விடுங்கள். வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்.
வாழ்க்கை ஒரு கனவு, உணர்ந்துக்கொள். வாழ்க்கை அழகானது, ரசித்துகொள். வாழ்க்கை போராட்டம், சந்தித்துப்பார். வாழ்க்கை ஒரு கடமை, நிறைவு செய். வாழ்க்கை ஒரு விளையாட்டு, விளையாடிப்பார்.
கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும்…ஆனால் கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்...!கடவுளின் காலடியில் பட்டு துணியாய் இருப்பதை விட ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் கை குட்டையாய் இருக்க விரும்புவோம். இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும் கவலையை விடுங்கள். வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்.
வாழ்க்கை ஒரு கனவு, உணர்ந்துக்கொள். வாழ்க்கை அழகானது, ரசித்துகொள். வாழ்க்கை போராட்டம், சந்தித்துப்பார். வாழ்க்கை ஒரு கடமை, நிறைவு செய். வாழ்க்கை ஒரு விளையாட்டு, விளையாடிப்பார்.
கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும்…ஆனால் கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்...!கடவுளின் காலடியில் பட்டு துணியாய் இருப்பதை விட ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் கை குட்டையாய் இருக்க விரும்புவோம். இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment